சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

Published By: R. Kalaichelvan

16 May, 2019 | 12:33 PM
image

சட்டவிரோதமான முறையில் சாமிமலை பிரதேசத்தில் 19 மதுபான போத்தல்களுடன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஸ்கெலியா-சாமிமலை நகரில் இருந்து சட்ட விரோதமான முறையில் நேற்று மாலை 6:40 மணியளவில் 19 மதுபான போத்தல்களை கொண்டு சென்றமைக்காக சந்தேக நபர் ஒருவரையும் அச்சந்தேகநபர் பயணித்த முச்சக்கர வண்டியும்  மஸ்கெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அச்சந்தேகநபரை இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58