சீகிரியா மற்றும் அருங்காட்சியக வளவை இம்மாதம் 18 ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை உள்ளுர் சுற்றுலா பயணிகளுக்கு இலவசமாக பார்வையிடுவதற்கான வசதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய கலாச்சார நிதியம் தெரிவித்துள்ளது.
வெசாக் தினம் மற்றும் தேசிய தொல்பொருள் மற்றும் அருங்காட்சியக தினத்துக்கு அமைவாக இந்த ஏற்பாடு செய்யப்படுள்ளது.
சீகிரியா பகுதிக்கு செல்லும் பொழுது காணப்படும் தொல்பொருள் கண்காட்சி மற்றும் கல்வி வேலைத்திட்டங்கள் பல இந்த 3 நாட்களிலும் மேற்கொள்ளப்படுவதாக கலாச்சார நிதியத்தின் சீகிரியா திட்ட முகாமையாளர் மேஜர் அநுர நிசாந்த தெரிவித்துள்ளார்.
சீகிரியாவின் தொல்பொருள் மற்றும் அருங்காட்சியக வளவுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யவதற்கு இராணுவத்திணர் செயற்படவுள்ளதாக மத்திய கலாச்சாரா நிலையம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM