வன்முறை  சம்பவங்களுடன் அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது - ரஞ்சித் மத்தும பண்டார 

Published By: Vishnu

15 May, 2019 | 07:16 PM
image

(இராஜதுரை ஹஷான்)

வடமேல் மாகாணம் மற்றும் மேல் மாகாணத்தில் ஒரு தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட வன்முறை சம்பவங்களுக்கும் அரசாங்கத்தின் அமைச்சரவை உறுப்பினர்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், 

நாட்டில்  பிரச்சினைகளை ஏற்படுத்தி அதனூடாக  சர்வாதிகார   ஆட்சியினை கொண்டு செல்லும் நோக்கம்  ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடையாது.  ஏப்ரல்  21 ஆம்  திகதி  நடத்தப்பட்ட குண்டுதாக்குதல்  தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்த  விசாரணைகள் 90 சதவீதம் முழுமையடைந்துள்ளது.

வடமேல் மாகாணத்தின் வன்முறை தொடர்பிலும்  முக்கியமான  தரப்பினர் 24  மணித்தியாலத்திற்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மறுபுறம் பொலிஸ் தரப்பினர் மீதும்  ஒரு சில விடயங்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. நாட்டு  மக்கள் இந்த  நெருக்கடியான  நிலையில் முறையான தீர்மானங்களை   பொறுமையுடன் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19