பணமோசடியில் ஈடுபட்ட தம்பதியினருக்கு விளக்கமறியல்

Published By: Daya

15 May, 2019 | 05:50 PM
image

அம்பாறையில் ஐந்து பேரை கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி பணம் மோசடியில் ஈடுப்பட்ட தம்பதியினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறையை சேர்ந்த ஐவரிடமிருந்து சுமார் 32 இலட்சம் பெறுமதியான பணத்தை மோடி செய்ததாக தெரிவித்த புகாரை அடுத்து குறித்த தம்பதியினர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கொலன்னாவையைச் சேர்ந்த குறித்த தம்பதியினர் அம்பாறை பகுதியில் வேலை வாய்ப்புக்கள் வழங்கும் அலுவலகத்தை நடத்திவந்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் அம்பாறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இம்மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46