ஐந்து வயதான சிறுமி ஒருவர் தூக்கத்தில் 100 அடி உயரத்திலிருந்து விழுந்த சம்பவம் தாய்லாந்து ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
பாடசாலையின் நிகழ்வொன்றிற்காக தாய்லாந்து ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது, குறித்த சிறுமி தூக்கத்தில் இரவு நேரத்தில் நடந்து சென்றபோது அறையின் கதவுகள் மூடியிருந்தமையால் செல்ல வழியில்லாமல் தவறுதலாக வீழ்ந்த காட்சிகள் சி.சி.டி கெமாராவில் பதிவாகியுள்ளது.
குறித்த ஹோட்டலுக்கு அம்புலன்ஸை வரவழைத்து சிறுமியை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM