பரீட்சைகள் ஒருபோதும் பிற்போடப்பட மாட்டாது - பரீட்சைகள் ஆணையாளர் 

Published By: Vishnu

15 May, 2019 | 03:23 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமைகளால் எதிர்வரும் மாதங்களில் இடம்பெறவுள்ள பரீட்சைகள் ஒருபோதும் பிற்போடப்பட மாட்டாது எனத் தெரிவித்த இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள தரம் ஐந்திற்கான புலமை பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை என்பனவும் அட்டவணைப் படி உரிய திகதிகளில் இடம்பெறும் என்றும் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தொடர்குண்டு தாக்குதல்களைத் தொடர்ந்து இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இருவார காலம் தாமதமாகவே ஆரம்பமானது. எனினும் மாணவர்களின் வருகையும் மிகக் குறைந்தளவிலேயே காணப்படுகின்றது. இந்நிலையில் இரண்டாம் தவணைக்கான பாடங்களை உரிய நேரத்திற்குள் முடிப்பதோடு, பரீட்சைகளை நடத்துவது சாத்தியமாகுமா என்பது குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46