சட்டவிரோத கட்டிடங்கள் அகற்றல்.!

Published By: Robert

26 Apr, 2016 | 12:19 PM
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி தாக்கத்தின் பின்னர் கரையோர பிரதேசங்களில் ஒதுக்கீட்டு பிரதேசமான 50 மீற்றர் எல்லைக்குள் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள 20 கட்டிடங்கள் அகற்றப்படவுள்ளதாக மாவட்ட கரையோரம் பேணல் திணைக்கள பணிப்பாளர் கே.கோகுலதீபன் தெரிவித்தார்.

ஆரையம்பதி, காத்தான்குடி, ஏறாவூர் நகரம் ஆகிய பிரதேச செயலகப்பரிவுகளிலேயே இச்சட்டவிரோத கட்டடிங்கள் அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழுள்ள மகாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சின்கீழ் செயற்படும் கரையோரம் பேணல் திணைக்களத்தினால் இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு புதிய சட்டம் தொடர்பான விளக்கமூட்டல் நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பு பிரிட்ஜ் வீவ் இன் விடுதியில் நடைபெற்றது.

- ஜவ்பர்கான்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58