மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி தாக்கத்தின் பின்னர் கரையோர பிரதேசங்களில் ஒதுக்கீட்டு பிரதேசமான 50 மீற்றர் எல்லைக்குள் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள 20 கட்டிடங்கள் அகற்றப்படவுள்ளதாக மாவட்ட கரையோரம் பேணல் திணைக்கள பணிப்பாளர் கே.கோகுலதீபன் தெரிவித்தார்.
ஆரையம்பதி, காத்தான்குடி, ஏறாவூர் நகரம் ஆகிய பிரதேச செயலகப்பரிவுகளிலேயே இச்சட்டவிரோத கட்டடிங்கள் அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழுள்ள மகாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சின்கீழ் செயற்படும் கரையோரம் பேணல் திணைக்களத்தினால் இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு புதிய சட்டம் தொடர்பான விளக்கமூட்டல் நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பு பிரிட்ஜ் வீவ் இன் விடுதியில் நடைபெற்றது.
- ஜவ்பர்கான்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM