சட்டவிரோதமான முறையில் நாய்களுக்கு பெயர் வைத்த நபர் சிக்கினார்

Published By: Daya

15 May, 2019 | 12:16 PM
image

கிழக்கு சீனாவில் WeChat சமூகவலைதளம் மூலம் தனது நாய்களின் பெயர்களை வெளியிட்டதால் நபர் ஒருவர் சர்சையில் சிக்கிய சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. 

 கிழக்கு அன்ஹூயி மாகாணத்தில் உள்ள 30 வயதான பன் என்ற நபர் வளர்க்கும் நாய்களுக்கு சென்குவுன் மற்றும் ஸீய்குவான்  என்ற பெயர் வைத்து  WeChat சமூகவலைதளம் மூலம் தனது நாய்களின் பெயர்களை வெளியிட்டதால் குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த நாய்களுக்கு குறித்த நபர் அரசாங்கம் மற்றும் பொதுபணித்துறையில் பணியாற்றியவர்களின் பெயர்களை வைத்தமைக்கு எதிராக பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.  

"நான் சட்டத்தை அறிந்திருக்கவில்லை, இது சட்டவிரோதமானது என்று எனக்குத் தெரியவில்லை" என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

குறித்த நபர் 10 நாட்கள் தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47