ஐ.சி.சி.யின். முதல் பெண் நடுவராக ஜி.எஸ்.லட்சுமி 

Published By: Vishnu

15 May, 2019 | 10:46 AM
image

சர்வதேச கிரிக்கெட் நிறுவனத்தின் சர்வதேச ஆட்ட நடுவர் பட்டியலில் இடம்பெற்ற முதல் பெண் நடுவர் என்ற பெருமையை இந்தியாவின் ஜிஎஸ்.லட்சுமி பெற்றுள்ளார். 

51 வயதான ஜிஎஸ். லட்சுமி கடந்த 2008 ஆம் ஆண்டு இந்தியாவின் உள்ளூர் மகளிர் கிரிக்கெட் தொடரிலும், 3 மகளிர் ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும், 3 இருபதுக்கு 20 போட்டிகளிலும் நடுவராக பணிபுரிந்தவர். 

இந்நிலையில் தற்போது ஐ.சி.சி ஆட்ட நடுவர் பட்டியலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் சர்வதேச ஆட்டங்களில் நடுவராக செயல்பட வாய்ப்பு கிட்டியுள்ளது.

ஏற்கெனவே கிளேயர் போலோசக் ஆடவர் ஒருநாள் ஆட்டத்தில் நடுவராக பணிபுரிந்த சிறப்பைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35