நாட்டு மக்கள் சட்டத்தை கையில் எடுக்க நேர்ந்துள்ளது-  ஜி.எல். பீரிஸ்

Published By: Daya

14 May, 2019 | 04:40 PM
image

(நா.தினுஷா)

நாட்டை பொறுபேற்க அரசாங்கம் என்ற ஒன்று கிடையாது. சூழ்நிலைக்கேற்ற தீர்மானங்களை எடுக்கவோ மக்களுக்கு சரியான வழியைக்காட்டவோ சிறந்த தலைமைத்துவமும் இல்லை. இதன் காரணமாகவே நாட்டு மக்கள் சட்டத்தை கையில் எடுக்க நேர்ந்துள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். 

எரிபொருக்களுக்கான விலை சூத்திரத்தில் ஒவ்வொரு மாதமும் மாற்றம் ஏற்படுகிறது. உலக சந்தையிலும் எரிப்பொருட்களுக்கான விலை அதிகரித்துள்ளது. இவ்வாறான நிலைமையில் மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதற்கான திட்டங்களையும் அரசாங்கமே வகுக்க வேண்டும்.

அரச நிறுவனங்களுக்கு செலவிடப்படும் நிதியை விட அதிகளவான நிதியை அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அரசாங்கம் ஒதுக்கீடு செய்கின்றது. இவ்வாறு அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நிதி வரையறுக்கப்படுவது அவசியமாகும். 

ஊழியர் சேமலாப நிதியத்தின் நிதி தொகையில் ஒரு பகுதியை பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஒருபோதும் அதற்கு இடமளிக்க முடியாது. பங்குச் சந்தைகளின் வருமானத்தில் வளர்ச்சி ஏற்படுவதும் வீழ்ச்சியடைவதும் காலத்துக்கு காலம் வேறுப்படும். அதற்க்காக ஊழியர் சேமலாப நிதியத்தின் பணத்தை ஒதுக்கீடு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01