மத்திய மாகாணத்தில் மதுபானசாலைகளை மூட நடவடிக்கை

Published By: Daya

14 May, 2019 | 03:55 PM
image

மாகாண ஆளுநரின் கோரிக்கைக்கு அமைய மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் இன்று முதல்  மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய மாகாண ஆளுநரின் கோரிக்கைக்கு அமைய அனைத்து மதுபான சாலைகளையும் மத்திய மாகாணத்தில் மூடுமாறு கலால் திணைக்களம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்தனவின் வேண்டுக்கோளுக்கு அமைவாக குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மதுவரி திணைக்களத்தின் அதிகாரி குமாரசிங்க தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு மனிதாபிமான உதவி!

2025-12-16 11:34:02
news-image

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவுக்கு பிணை!

2025-12-16 11:22:54
news-image

அம்பிட்டிய சமண ரத்ன தேரருக்கு பிடியாணை

2025-12-16 11:35:21
news-image

கம்போடியா - தாய்லாந்து யுத்தம் நிறுத்தக்...

2025-12-16 10:33:26
news-image

இலங்கைக்கும் கசகஸ்தான் குடியரசுக்கும் இடையிலான உறவைப்...

2025-12-16 10:34:43
news-image

போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட்...

2025-12-16 10:27:32
news-image

பண்டிகை காலத்தில் வழிபாட்டுத் தலங்களில் விசேட...

2025-12-16 10:19:20
news-image

135 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட...

2025-12-16 10:09:02
news-image

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார...

2025-12-16 10:06:19
news-image

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சந்தேகநபருடன்...

2025-12-16 09:57:17
news-image

நீரில் மூழ்கி ஒருவர் மாயம்

2025-12-16 09:39:03
news-image

அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்க...

2025-12-16 09:38:28