சமூக வலைத்தளங்களில் ஒன்றான வட்சப்பின் மூலம் கண்காணிப்பு முறைகளை கண்டறியக்கூடிய பொருட்களை தொலைபேசி மற்றும் கணினிகளில் பதிவிடுவதற்கான வழிமுறையொன்றை ஹெக்கர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்நிலையில், சுமார் 1.5 பில்லியன் எண்ணிக்கையிலான பாவனையாளர்களை வட்ஸ் அப் செயலியை புதுப்பித்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் ஒன்றை வட்ஸ் அப் நிறுவனம் விடுத்துள்ளது.
மிகவும் அனுபவம் வாய்ந்த ஹெக்கர்களால் இச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த அபாயத்தை தீர்க்கும் வகையில் புதிதாக வட்ஸ் அப் செயலி பதிவேற்றப்பட்டுள்ளதோடு பயனார்கள் தங்களது வட்ஸ் அப்பினை புதிப்பித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM