வட்ஸ் அப் பயனாளர்களுக்கு வேண்டுகோள் !

Published By: R. Kalaichelvan

14 May, 2019 | 04:21 PM
image

சமூக வலைத்தளங்களில் ஒன்றான வட்சப்பின் மூலம் கண்காணிப்பு முறைகளை கண்டறியக்கூடிய பொருட்களை தொலைபேசி மற்றும் கணினிகளில் பதிவிடுவதற்கான வழிமுறையொன்றை ஹெக்கர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்நிலையில், சுமார் 1.5 பில்லியன் எண்ணிக்கையிலான பாவனையாளர்களை வட்ஸ் அப் செயலியை புதுப்பித்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் ஒன்றை வட்ஸ் அப் நிறுவனம் விடுத்துள்ளது.

மிகவும் அனுபவம் வாய்ந்த ஹெக்கர்களால் இச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த அபாயத்தை தீர்க்கும் வகையில் புதிதாக வட்ஸ் அப் செயலி பதிவேற்றப்பட்டுள்ளதோடு பயனார்கள் தங்களது வட்ஸ் அப்பினை புதிப்பித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26