ஒட்டகத்தின் தலைமையில் செயற்படும் சிங்கங்களின் இராணுவத்திற்கு என்ன நடக்கும்?

Published By: Rajeeban

14 May, 2019 | 12:28 PM
image

இலங்கையில் காணப்படும் பாதுகாப்பு நிலவரம் குறித்து கடும் அதிருப்தியடைந்துள்ளதாக முன்னாள்  இராணுவதளபதி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

உயிர்த்தஞாயிறு தாக்குதல்களின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைக்கு கூடிய விரைவில் தீர்வை காணலாம் என எவராவது கருதுவார்கள் என்றால் அவர்கள் மனோநிலை பாதிக்கப்பட்டவர்களே என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

உரிய முறையில் திட்டமிட்டு செயற்பட்டால் பாரிய பயங்கரவாத அமைப்பை அழிப்பதற்கு இரண்டு வருடங்கள் தேவைப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வெளிநாட்டு படைகளோ உதவியோ தேவையில்லை இலங்கையிடம் போதியளவு ஆயுதங்கள் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒட்டகங்களால் வழிநடத்தப்படும் சிங்கங்களின் இராணுவம் தோல்வியடையும் எனவும் சரத்பொன்சேகா  தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44