அரசாங்கம் மீதான மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டியது அவசியம்

Published By: Vishnu

13 May, 2019 | 06:38 PM
image

(நா.தினுஷா)

கொள்கைகளின் அடிப்படையிலேயே தெற்கு மற்றும் வடக்கில் பயங்கரவாத செயற்பாடுகள் இடம்பெற்றன. ஆயினும் தற்போது நாட்டில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களுக்கான காரணம் தொடர்பில் தெளிவில்லாத நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் அரசாங்கம் மீதான மக்களின் நம்பிக்கை இக்கட்டான சூழ்நிலையை அடைந்துள்ளது. மீண்டும் நாடு வழைமை நிலையை அடைய வேண்டுமானால் மக்களின் நம்பிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 

இதேவேளை எதிர்வரும் வெசாக் தினத்தை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு வழ்பாடுகள் இடம்பெறும் விகாரகைளின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெசாக் கொண்டாட்டங்கள் மற்றும் தான சாலைகள் அமைத்தல் தொடர்பில் பாதுகாப்பு துறையின் ஆலோசனைக்கு அமைய செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.  

பாடசாலைகளுக்கான விளையாட்டுத் துறை ஆரிசியர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். 

இந் நிகழ்வில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உட்பட அமைச்சர்களான ரவூப் ஹகீம், ரஞ்சித் மத்தும பண்டார, அர்ஜூன ரணதுங்க ஆகியோரும் கலந்துக்கொண்டிரந்தனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08