கத்தோலிக்க பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து அதிபர்கள் தீர்மானிக்கலாம் - பேராயர்

Published By: Vishnu

13 May, 2019 | 03:23 PM
image

பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகக் கருதினால் கத்தோலிக்க பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து பாடசாலைகளின் அதிபர்கள் தீர்மானிக்கலாம் என கொழும்பு பேராயர் இல்லம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே நளைய தினம் அதிபர்களின் தீர்மானத்திற்கேற்பவே கத்தோலிக்க பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

இந் நிலையில் கத்தோலிக்க பாடசாலைகளுக்கான கல்வி நடவடிக்கைகளை நளைய தினம் ஆரம்பிக்க தற்காலிகமாக தீர்மானித்துள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்திருந்த அதேவேளை, பாதுகாப்பை கருத்திற் கொண்டு வெசாக் உற்சவம் நிறைவடைந்த பின்னர் ஆரம்பிக்கப்படாலாம் என்றும் அவர் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர்...

2025-02-09 20:01:19
news-image

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் விரைவில் மக்கள்...

2025-02-09 17:22:43
news-image

புத்தளத்தில் வெளிநாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர்...

2025-02-09 19:35:02
news-image

ராகமயில் பெண் கொலை : சந்தேகத்தில்...

2025-02-09 19:12:58
news-image

மதவாச்சியில் சட்ட விரோத சிகரெட்டுகளுடன் ஒருவர்...

2025-02-09 19:11:22
news-image

கெகலிய ரம்புக்கல பெற்ற நஷ்ட ஈட்டை...

2025-02-09 19:04:03
news-image

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 150 பேருக்கான...

2025-02-09 18:42:17
news-image

அங்கொடையில் கடை மற்றும் இரண்டு வீடுகளில்...

2025-02-09 17:38:47
news-image

வவுனியாவில் வெள்ளத்தால் பாதிப்படைந்த 350 குடும்பங்களுக்கு...

2025-02-09 17:29:03
news-image

முச்சக்கரவண்டியின் பாகங்கள்,ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது

2025-02-09 17:27:04
news-image

தோணா பாலம் - மீள் கட்டுமான...

2025-02-09 17:25:24
news-image

கெக்கிராவயில் வெளிநாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது!

2025-02-09 17:24:34