கத்தோலிக்க பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து அதிபர்கள் தீர்மானிக்கலாம் - பேராயர்

Published By: Vishnu

13 May, 2019 | 03:23 PM
image

பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகக் கருதினால் கத்தோலிக்க பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து பாடசாலைகளின் அதிபர்கள் தீர்மானிக்கலாம் என கொழும்பு பேராயர் இல்லம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே நளைய தினம் அதிபர்களின் தீர்மானத்திற்கேற்பவே கத்தோலிக்க பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

இந் நிலையில் கத்தோலிக்க பாடசாலைகளுக்கான கல்வி நடவடிக்கைகளை நளைய தினம் ஆரம்பிக்க தற்காலிகமாக தீர்மானித்துள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்திருந்த அதேவேளை, பாதுகாப்பை கருத்திற் கொண்டு வெசாக் உற்சவம் நிறைவடைந்த பின்னர் ஆரம்பிக்கப்படாலாம் என்றும் அவர் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உமா ஓயா திட்ட பணிகளின் தாமதத்தினால்...

2024-04-20 12:02:11
news-image

முதன்முறையாக தேர்தலில் வாக்களித்ததால் இலங்கை தமிழ்...

2024-04-20 11:53:28
news-image

வாழைச்சேனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர்...

2024-04-20 12:04:32
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15