கிண்ணத்தை வெற்றிகொள்ளும் அணிக்கு ₹28 கோடி 

Published By: Vishnu

12 May, 2019 | 04:15 PM
image

ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணிக்கு பரிசு கோப்பையுடன் இந்திய ரூபாவில் 28 கோடியும் 2 ஆவது இடம்பெறும் அணிக்கு இந்திய ரூபாவில் 14 கோடி பரிசாக வழங்கப்படவுள்ளது.

இந் நிலையில் இன்று ஐதராபாத்தில் ராஜிவ் காந்தி மைதானத்தில் இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. 

தண்ணீர் பாட்டில் மற்றும் தடை செய்யப்பட்ட எந்த பொருட்களையும் மைதானதுக்குள் எடுத்து செல்ல அனுமதி கிடையாது. சுமார் 3 ஆயிரம் பொலிஸார் மைதானத்தின் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுமுள்ளனர்.

அத்துடன் மைதானத்தை சுற்றி உள்ள பகுதியில் சி.சி.டி.வி. கமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுமுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31