ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணிக்கு பரிசு கோப்பையுடன் இந்திய ரூபாவில் 28 கோடியும் 2 ஆவது இடம்பெறும் அணிக்கு இந்திய ரூபாவில் 14 கோடி பரிசாக வழங்கப்படவுள்ளது.
இந் நிலையில் இன்று ஐதராபாத்தில் ராஜிவ் காந்தி மைதானத்தில் இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது.
தண்ணீர் பாட்டில் மற்றும் தடை செய்யப்பட்ட எந்த பொருட்களையும் மைதானதுக்குள் எடுத்து செல்ல அனுமதி கிடையாது. சுமார் 3 ஆயிரம் பொலிஸார் மைதானத்தின் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுமுள்ளனர்.
அத்துடன் மைதானத்தை சுற்றி உள்ள பகுதியில் சி.சி.டி.வி. கமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுமுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM