பஸ்ஸில் ஏறமுற்பட்டவருக்கு நேர்ந்த விபரீதம்!

Published By: Vishnu

12 May, 2019 | 08:48 AM
image

தலவாக்கலை நகரிலிருந்து டயகம நோக்கி செல்ல முற்பட்ட தனியார் பஸ்ஸொன்றில் ஏறமுற்பட்ட ஒருவர் தவறி கீழே வீழந்து விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இந்த விபத்தானது நேற்று மாலை 6.00 மணியளவில் தலவாக்கலை பஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் பஸ்ஸிலிருந்து வீழ்ந்ததமையினால் பஸ்ஸின் முன்பக்க சக்கரம் அவர் காலில் ஏறியுள்ளது. இதனால் கால்கள் முறிந்த நிலையில் அவர் உடடினாயக லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்தும் அவர் மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதியை பொலிஸார் கைதுசெய்ததுடன், விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08