ரஞ்சித்துடன் கைகோர்க்கும் சூர்யா

Published By: Daya

11 May, 2019 | 11:00 AM
image

பா.ரஞ்சித் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் கதையின் நாயகனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் பா. ரஞ்சித், தன்னுடைய நீலம் புரொடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தில் இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கவிருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் எஸ்.ஜ சூர்யா நடிப்பில் உருவான ‘மான்ஸ்டர்’ என்ற திரைப்படம் இம்மாதம் 17 ஆம் திகதி அன்று வெளியாகிறது என்பதும், அவர் கதையின் நாயகனாக நடித்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ மற்றும் ‘இறவாக்காலம்’ ஆகிய படங்கள் முடிவடைந்து இன்னும் வெளியாகாமல் இருக்கிறது என்பதும், தற்போது அமிதாப்பச்சனுடன் இணைந்து, ‘உயர்ந்த மனிதன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35