துஷ்பிரயோகங்களை முழுமையாக இல்லாமல் செய்ய விஷேட பொறிமுறை  

Published By: MD.Lucias

25 Apr, 2016 | 10:25 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ்)

பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களை முழுமையாக இல்லாமல் செய்யும் நோக்குடன் அமைச்சரவை உபகுழு நியமிக்கப்படவுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கான செயலணியின் அறிக்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சாவித்திரி குணசேகர தலைமையிலான பெணகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கான செயலணி கடந்த வருடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டிருந்தன. 

இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போது அதிகளவில் அவதானம் செலுத்தியிருந்தார்.

குறித்த செயலணி அறிக்கையை கொண்டு விசேட பொறிமுறை தயாரிக்கப்படவுள்ளது. அதன்பிரகாரம் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதி சரவணராஜாவின் விடயத்தில் முழுமையான கரிசனை...

2023-10-02 21:06:06
news-image

சமூக ஊடகங்களை நசுக்குவது முறையானதல்ல ;...

2023-10-02 17:18:39
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் மிகுதியாகவுள்ள தொழிற்றுறை...

2023-10-02 17:19:39
news-image

வீட்டில் தனி‍த்திருந்த வயோதிபப் பெண்ணின் கழுத்தை...

2023-10-02 17:40:49
news-image

மன்னாரில் அம்பியூலன்ஸ் வண்டியில் கடத்தப்பட்ட போதைப்பொருள்...

2023-10-02 17:42:27
news-image

ஒக்டோபர் மாத இறுதிக்குள் இலங்கையின் கடன்...

2023-10-02 17:17:26
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகளின் தாமதத்தால் 6...

2023-10-02 17:14:34
news-image

கோத்தாபாய அருகில் அமர்வதை தவிர்த்த சந்திரிகா...

2023-10-02 17:15:02
news-image

சீரற்ற வானிலை காரணமாக வைரஸ் பரவல்...

2023-10-02 16:59:56
news-image

அவசரகால மருந்துக் கொள்வனவு இடைநிறுத்தம்

2023-10-02 16:37:44
news-image

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம்- இலங்கை மனிதஉரிமை...

2023-10-02 16:32:56
news-image

அமெரிக்கா தூதுவர் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தார்

2023-10-02 16:38:53