ஜனாதிபதி மைத்திரியின் மகன் திருமண பந்தத்தில் இணைந்தார்

Published By: Daya

09 May, 2019 | 12:49 PM
image

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவும் அத்துல வீரரத்ன என்பவரின் மகள் நிபுணி வீரரத்னவும் திருமண பந்தத்தில் இன்று இணைந்துள்ளனர்.

இவர்களின் திருமண நிகழ்வு ஹில்டன் நட்சத்திர ஹோட்டலில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

இந்த திருமண நிகழ்வில் இலங்கையில் உள்ள பல முக்கியஸ்தர்களும் அரசியல்வாதிகளும் கலந்துகொண்டனர்.

இந்த திருமண வைபவத்தை கொழும்பு ஷங்ரீலா நட்சத்திர ஹோட்டலில்  நடத்த ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது. அத்தோடு இவ்வாறே அழைப்பிதழிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும் கடந்த 21ஆம் திகதி ஷங்ரீலா நட்சத்திர ஹோட்டலில் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, திருமண நிகழ்வுகளை ஹில்டன் நட்சத்திர ஹோட்டலில் நடத்த தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24