அம்பாந்தோட்டையிலும் ஆயுதப் பயிற்சி முகாம்!

Published By: Vishnu

08 May, 2019 | 09:01 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான மொஹம்மட் சஹ்ரானின் மிக நெருங்கிய சீடர்கள் எனக் கூறப்படும் 7 பேர் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,  அவர்களுக்கு அம்பாந்தோட்டையில் ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. 

இந் நிலையில் அம்பாந்தோட்டையில் ஆயுத, தற்கொலை தாக்குதல் பயிற்சி வழங்கப்பட்டதாக நம்பப்படும் இடத்தை கண்டுபிடிக்கவும், உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடந்த தாக்குதல்களில் சந்தேக நபர்களுக்கு உள்ள தொடர்பு குறித்து வெளிப்படுத்தவும் காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

இந்த 7 பேருக்கும் சஹ்ரானின் மேற்பார்வையில் அவரது சகோதரரான சாய்ந்தமருது தற்கொலை குண்டுவெடிப்புக்களில் உயிரிழந்த மொஹம்மட் ரில்வான் என்பவரால் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக  ஆரம்பகட்ட விசாரணைகள் ஊடாக தெரியவந்துள்ளதாக அறிய முடிகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மிதமான நிலையில் காற்றின் தரம் 

2025-02-19 10:11:22
news-image

களுத்துறை கொலைச் சம்பவம் : இருவர்...

2025-02-19 09:51:46
news-image

கொட்டாஞ்சேனை பகுதியில் கூரிய ஆயுதங்கங்களால் தாக்கி...

2025-02-19 09:19:14
news-image

மித்தெனியவில் துப்பாக்கிப் பிரயோகம் : தந்தையும்...

2025-02-19 07:15:06
news-image

இன்றைய வானிலை

2025-02-19 06:14:57
news-image

எரிபொருள் இறக்குமதியின் போது அறவிடப்படும் 50...

2025-02-18 17:19:21
news-image

நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது சந்தர்ப்பத்தை அரசு...

2025-02-18 18:58:04
news-image

2024இல் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி கூட...

2025-02-18 20:12:42
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கிழக்கு...

2025-02-18 19:04:31
news-image

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி...

2025-02-18 17:24:08
news-image

தனியார் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கும்...

2025-02-18 19:01:44
news-image

எமது அரசாங்கத்தின் தொடர்ச்சியே அநுரவின் வரவு...

2025-02-18 17:20:44