சரத் என்.சில்வாவுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

Published By: Vishnu

08 May, 2019 | 01:18 PM
image

முன்னாள் பிரதம நீதியரசர் சரத்.என்.சில்வாவுக்கு எதிரான மனு மீதான விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்த மனுவானது இன்றைய தினம் நீதியரசர்களான பிரசன்ன ஜயவர்தன, முர்து பெர்னாண்டோ மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  

இதன்போது மனு மீதான விசாரணையிலிருந்து தான் விலகுவதாக நீதியரசர் பிரசன்ன ஜயவர்தன அறிவித்த நிலையிலேயே இந்த மனு மீதான விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டே இவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெவ்வேறு பகுதிகளில் இரண்டு சடலங்கள் மீட்பு...

2026-07-15 09:04:38
news-image

மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத்...

2026-07-15 09:01:45
news-image

காளான் பயிர்ச்செய்கையாளர்களுக்கு புதிய காப்புறுதித் திட்டம்...

2026-07-15 08:55:48
news-image

இன்றைய வானிலை 

2026-07-15 06:53:39
news-image

யாழ். கல்வி அபிவிருத்தி உப குழுக்...

2026-07-15 06:52:10
news-image

சலே தாக்கல் செய்த ரிட் மனு:...

2026-07-15 06:47:42
news-image

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள்...

2026-07-15 06:41:21
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: சிகிச்சை பலனின்றி...

2026-07-15 06:38:11
news-image

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள “PayDigital” பிரச்சார நடவடிக்கைகளின்...

2026-07-15 06:33:05
news-image

‘தந்தை அமீர்’ ஷேக் ஹமத் மறைவு:...

2026-07-15 06:29:29
news-image

நீர்கொழும்பு சிறை மோதல்: சிறை அதிகாரிக்கு...

2026-07-15 06:22:49
news-image

42வது தேசிய மீலாதுன் நபி விழா:...

2026-07-15 06:08:12