சரத் என்.சில்வாவுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

Published By: Vishnu

08 May, 2019 | 01:18 PM
image

முன்னாள் பிரதம நீதியரசர் சரத்.என்.சில்வாவுக்கு எதிரான மனு மீதான விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்த மனுவானது இன்றைய தினம் நீதியரசர்களான பிரசன்ன ஜயவர்தன, முர்து பெர்னாண்டோ மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  

இதன்போது மனு மீதான விசாரணையிலிருந்து தான் விலகுவதாக நீதியரசர் பிரசன்ன ஜயவர்தன அறிவித்த நிலையிலேயே இந்த மனு மீதான விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டே இவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08