bestweb

சரத் என்.சில்வாவுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

Published By: Vishnu

08 May, 2019 | 01:18 PM
image

முன்னாள் பிரதம நீதியரசர் சரத்.என்.சில்வாவுக்கு எதிரான மனு மீதான விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்த மனுவானது இன்றைய தினம் நீதியரசர்களான பிரசன்ன ஜயவர்தன, முர்து பெர்னாண்டோ மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  

இதன்போது மனு மீதான விசாரணையிலிருந்து தான் விலகுவதாக நீதியரசர் பிரசன்ன ஜயவர்தன அறிவித்த நிலையிலேயே இந்த மனு மீதான விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டே இவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனைவியை கத்தியால் குத்தி காயப்படுத்திய உப...

2025-07-11 13:16:16
news-image

போதைப்பொருள் தகராறு ; கத்திக்குத்துக்கு இலக்காகி...

2025-07-11 13:03:54
news-image

ஹொரணையில் சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் சந்தேக...

2025-07-11 12:10:56
news-image

சாதாரண தர பரீட்சையில் 13 392...

2025-07-11 12:33:21
news-image

மல்வத்துஹிரிபிட்டியவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் சந்தேக...

2025-07-11 11:49:40
news-image

மன்னார், கதிர்காமத்தில் இடம்பெற்ற வாகன விபத்துகளில்...

2025-07-11 11:46:08
news-image

இலங்கையின் சுகாதாரத்துறை முன்னேற்றம், ஊடக துறையின்...

2025-07-11 11:12:07
news-image

ஐஸ் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது!

2025-07-11 10:55:07
news-image

எசல பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 7,067...

2025-07-11 10:57:43
news-image

மட்டக்களப்பில் தெய்வ உருவெடுத்து ஆடியவர் மயங்கி...

2025-07-11 10:00:35
news-image

க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் குறித்து முக்கிய...

2025-07-11 10:18:48
news-image

நித்திரையில் இருந்தவர் மீது துப்பாக்கிச் சூடு...

2025-07-11 09:43:46