சீனக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க கப்பல்

Published By: Vishnu

07 May, 2019 | 11:07 AM
image

அமெரிக்காவுக்குச் சொந்தமான பிரெபிள் மற்றும் சுங் ஹூன் என்ற இரு போர்க் கப்பல்கள் அனுமதியின்றி தென் சீனக் கடற்பரப்பில் நுழைந்ததற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்ட சீன வெளியுறவுத்துறை அமைச்சர், சீன அரசின் அனுமதியைப் பெறாமல், தென்சீனக் கடல் பகுதியில் சீனாவுக்குச் சொந்தமான தீவுகளுக்கு அருகே அமெரிக்காவின் இரு போர்க்கப்பல்கள் சென்றன. 

இதையடுத்து, சீன எல்லையை விட்டு விலகிச் செல்லுமாறு அந்தப் போர்க்கப்பல்களிடம் சீனக் கடற்படையினர் தெரிவித்தனர். இதன் பின்னரே இரு கப்பல்களும் அப் பகுதியை விட்டு சென்றன.

இவ்வாறான அமெரிக்காவின் அத்துமீறல் செயற்பாடானது சீனாவின் இறையாண்மையையும், பிராந்திய அமைதியையும் குலைக்கக்கூடிய செயற்பாடாகும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33