கடிதத்தில் என்ன இருந்தது, அதனை வெளிப்படுத்துங்கள் - லக்ஷ்மன் கிரியெல்ல 

Published By: Vishnu

05 May, 2019 | 06:57 PM
image

(ஆர்.யசி)

ஜனாதிபதிக்கு சேறு பூசும் நோக்கத்திலோ அல்லது தேசத்துரோக செயற்பாடுகளிலோ எனது செயலணி உறுப்பினர்களினால் கடிதங்கள் தயாரிக்கப்படவில்லை எனத் தெரிவித்த அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, பொய்யான விமர்சனங்களை முன்வைக்க முன்னர் கடிதத்தில் என்ன உள்ளது என்பது முதலில் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவின் செயலணி உறுப்பினர்கள் எனக் கூறப்படும் மூவரின் மூலமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக 639 கடிதங்கள் பரிமாற்றப்பட முயற்சிகள் எடுக்கப்பட்டதாகக் கூறி அவர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அது குறித்து அமைச்சரிடம் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லசந்த விக்கிரமதுங்க படுகொலை விசாரணை சுருக்கத்தை; ...

2025-02-10 02:02:13
news-image

இழப்புக்களை ஏற்படுத்த தூண்டியவர்களை இனங்கண்டுள்ளோம்; அவர்களுக்கெதிராக...

2025-02-10 01:54:10
news-image

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்தடை ...

2025-02-10 01:46:26
news-image

எந்தவொரு வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்...

2025-02-09 15:15:31
news-image

பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு இன்றேல் நிச்சயம் நாட்டுக்கு...

2025-02-09 15:22:37
news-image

ஜனாதிபதி நீதித்துறை கட்டமைப்பில் தலையீடு செய்யப்போவதில்லை...

2025-02-09 19:41:29
news-image

Clean sri lanka நிகழ்ச்சித் திட்டம்...

2025-02-09 23:19:15
news-image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே மோதல்...

2025-02-09 22:25:18
news-image

பா.உறுப்பினர்கள்122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக்கொண்டமை...

2025-02-09 17:13:39
news-image

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு...

2025-02-09 17:28:01
news-image

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும்...

2025-02-09 19:55:46
news-image

எம்.பிக்களுக்கு 122 கோடி ரூபா இழப்பீடு...

2025-02-09 17:19:20