கடிதத்தில் என்ன இருந்தது, அதனை வெளிப்படுத்துங்கள் - லக்ஷ்மன் கிரியெல்ல 

Published By: Vishnu

05 May, 2019 | 06:57 PM
image

(ஆர்.யசி)

ஜனாதிபதிக்கு சேறு பூசும் நோக்கத்திலோ அல்லது தேசத்துரோக செயற்பாடுகளிலோ எனது செயலணி உறுப்பினர்களினால் கடிதங்கள் தயாரிக்கப்படவில்லை எனத் தெரிவித்த அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, பொய்யான விமர்சனங்களை முன்வைக்க முன்னர் கடிதத்தில் என்ன உள்ளது என்பது முதலில் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவின் செயலணி உறுப்பினர்கள் எனக் கூறப்படும் மூவரின் மூலமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக 639 கடிதங்கள் பரிமாற்றப்பட முயற்சிகள் எடுக்கப்பட்டதாகக் கூறி அவர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அது குறித்து அமைச்சரிடம் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதி சரவணராஜாவின் விடயத்தில் முழுமையான கரிசனை...

2023-10-02 21:06:06
news-image

சமூக ஊடகங்களை நசுக்குவது முறையானதல்ல ;...

2023-10-02 17:18:39
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் மிகுதியாகவுள்ள தொழிற்றுறை...

2023-10-02 17:19:39
news-image

வீட்டில் தனி‍த்திருந்த வயோதிபப் பெண்ணின் கழுத்தை...

2023-10-02 17:40:49
news-image

மன்னாரில் அம்பியூலன்ஸ் வண்டியில் கடத்தப்பட்ட போதைப்பொருள்...

2023-10-02 17:42:27
news-image

ஒக்டோபர் மாத இறுதிக்குள் இலங்கையின் கடன்...

2023-10-02 17:17:26
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகளின் தாமதத்தால் 6...

2023-10-02 17:14:34
news-image

கோத்தாபாய அருகில் அமர்வதை தவிர்த்த சந்திரிகா...

2023-10-02 17:15:02
news-image

சீரற்ற வானிலை காரணமாக வைரஸ் பரவல்...

2023-10-02 16:59:56
news-image

அவசரகால மருந்துக் கொள்வனவு இடைநிறுத்தம்

2023-10-02 16:37:44
news-image

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம்- இலங்கை மனிதஉரிமை...

2023-10-02 16:32:56
news-image

அமெரிக்கா தூதுவர் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தார்

2023-10-02 16:38:53