(செ.தேன்மொழி)
முல்லேரியா பிரதேசத்தில் வீசா இன்றி தங்கியிருந்த சிறுவர் ஒருவர் உள்ளிட்ட மூன்று பங்களாதேஷ் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
முல்லேரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெலனிமுல்ல பகுதியில் நேற்று பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த பங்களாதேஷ் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் 28 மற்றும் 38 வயதுகளையுடையர்கள் என்பதுடன், இவர்களுடன் 12 வயதுடைய சிறுவர் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை புதுக்கடை இல.07 நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM