வீசா இன்றி தங்கியிருந்த பங்களாதேஷ் பிரஜைகள் கைது

Published By: Digital Desk 4

05 May, 2019 | 01:07 PM
image

(செ.தேன்மொழி)

முல்லேரியா பிரதேசத்தில் வீசா இன்றி தங்கியிருந்த சிறுவர் ஒருவர் உள்ளிட்ட மூன்று பங்களாதேஷ் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர் .

முல்லேரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெலனிமுல்ல பகுதியில் நேற்று பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த பங்களாதேஷ் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 28 மற்றும் 38  வயதுகளையுடையர்கள் என்பதுடன், இவர்களுடன் 12 வயதுடைய சிறுவர் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை புதுக்கடை இல.07 நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

13 இல் கைவைக்க நாங்கள் முனையவில்லை...

2025-01-14 19:36:45
news-image

ரணிலின் பாதையை மாற்றியமைத்தால் அதன் பிரதிபலன்...

2025-01-14 19:25:58
news-image

கல்லோயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம்;...

2025-01-14 20:58:47
news-image

டிஜிட்டல் அடையாள அட்டைக்கு மரபணுத் தகவல்கள்...

2025-01-14 19:35:06
news-image

அமைச்சர்கள், ஆளுநர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் வடகொரியாவில்...

2025-01-14 19:11:53
news-image

கசிப்பு வேட்டை ; கைதான இரண்டு...

2025-01-14 19:46:13
news-image

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை இம்மாதம்...

2025-01-14 19:38:19
news-image

தோட்டத்தொழிலாளர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்குவது குறித்து...

2025-01-14 14:25:47
news-image

அம்பாறையில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

2025-01-14 19:23:03
news-image

ஒரு கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக்...

2025-01-14 19:03:31
news-image

பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல்

2025-01-14 19:06:02
news-image

கிளிநொச்சியில் காயமடைந்த யானை உயிரிழப்பு

2025-01-14 19:15:00