வடமாகாணசபையில் நிறைவேற்றுவதன்   மூலம் எதனையும் சாதிக்க முடியாது 

Published By: MD.Lucias

25 Apr, 2016 | 09:10 AM
image

 

 

மாகாண சபை ஒன்றில் அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பில் பிரேரணைகளை நிறைவேற்றுவதன் மூலம்  எதனையும் சாதிக்க முடியாது. இதனைத் தெரிந்தும்   வடமாகாணசபையை ஆளும் அரசியல்வாதிகள்  இவ்வாறு பிரேரணைகணை நிறைவேற்றுவது    வியப்பளிக்கிறது  என்று நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். 

தமிழ் மற்றும் சிங்கள மொழிகளை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்களை அமைக்கவேண்டுமென வட மாகாணசபையின் பிரேரணைகளை நிறைவேற்றும் போது நாட்டு மக்கள் மத்தியிலும் பெரும்பான்மை மக்கள் மத்தியிலும் தவறான அபிப்பிராயங்களை  ஏற்படுத்தி விடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.  

இராஜதந்திர அணுகுமுறையின்றி வட மாகாண சபை செயற்படுகின்றது. குறிப்பாக தீர்வுத் திட்டம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு  அரசாங்கம் தயார் என அறிவித்துள்ள நிலையில் வட மாகாண சபை இவ்வாறு செய்கின்றமை வருத்தமளிக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.  

அரசியல் தீர்வு தொடர்பில்  வட மாகாண சபை பிரேரணை நிறைவேற்றப்பட்டமை   தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59