பேராயர் கர்தினால் மெல்க்கம் ரஞ்சித் விடுக்கும் கோரிக்கை !

Published By: Priyatharshan

02 May, 2019 | 05:34 PM
image

தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனைகளை நடத்துவதை தவிர்க்குமாறு பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் உட்பட பல இடங்களில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆராதனைகளை தவிர்க்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன்படி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்களில் இடம்பெறும் ஆராதனைகளை நாட்டின் சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டு தவிர்க்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டனை கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நாட்டிலுள்ள அனைத்து கத்தோலிக்க தனியார் பாடசாலைகளையும் 2 ஆம் தவணைக்காக அடுத்த வாரமும் திறக்கவேண்டாமென பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கேட்டுக்கொண்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14