வவுனியாவில் இன்று காலை 10.30மணியளவில் சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினரால் அவர்களது அலுவலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட சர்வதேச தொழிலாளர்கள் தினத்தில் நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையினால் உயிரிழந்த உறவுகளுக்கும் வவுனியாவில் அண்மையில் நான்கு நகரசபை தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வாக இன்றைய மே தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
இன்றைய மே தினத்தில் சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பு, பசுமைத் தொழிலாளர்கள் நலன்புரிச்சங்கம், நகர சிறு வியாபாரிகள் சங்கம், உழைக்கும் பெண்கள் விடுதலை முன்னணி, ஜக்கிய தொழிலாளர்கள் தொழிற்சங்கம், மக்கள் திட்ட ஒன்றியம் வடமாகாணம், ஜனராஜா சுகாதாரப் பொதுச் சேவைகள் சங்கம், இடது குரல் அமைப்பினர் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM