இலங்கையில் அஞ்சலி செலுத்தும் தினமாக மாறிய உலக தொழிலாளர்கள் தினம்

Published By: Daya

01 May, 2019 | 03:38 PM
image

வவுனியாவில் இன்று காலை 10.30மணியளவில் சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினரால் அவர்களது அலுவலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட சர்வதேச தொழிலாளர்கள் தினத்தில் நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையினால் உயிரிழந்த உறவுகளுக்கும் வவுனியாவில் அண்மையில் நான்கு நகரசபை தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வாக இன்றைய மே தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.


இன்றைய மே தினத்தில் சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பு, பசுமைத் தொழிலாளர்கள் நலன்புரிச்சங்கம், நகர சிறு வியாபாரிகள் சங்கம், உழைக்கும் பெண்கள் விடுதலை முன்னணி, ஜக்கிய தொழிலாளர்கள் தொழிற்சங்கம், மக்கள் திட்ட ஒன்றியம் வடமாகாணம், ஜனராஜா சுகாதாரப் பொதுச் சேவைகள் சங்கம், இடது குரல் அமைப்பினர் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41