சேதமடைந்த தேவாலயங்களைப் புனரமைப்பது தொடர்பில் சஜித் பேராயருடன் முக்கிய கலந்துரையாடல் 

Published By: Digital Desk 4

30 Apr, 2019 | 10:08 PM
image

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல்களில் சேதமடைந்த கத்தோலிக்க தேவாலயங்களைப் புனரமைப்பது தொடர்பில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச முக்கிய கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்தார்.

அந்த வகையில்  சேதமடைந்துள்ள கத்தோலிக்க தேவாலயங்களை புனர் நிர்மாணிப்பது தொடர்பாகக் கொழும்பு பேராயர் கர்தினார் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும்  வீடமைப்பு நிர்மாணத்துறை  அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலேயே குறித்த  கலந்துரையாடல் இடம்பெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்து சமுத்திர மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர்...

2025-02-14 16:59:55
news-image

இன்றைய வானிலை

2025-02-15 06:03:24
news-image

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் படுகாயமடைந்த இளம்...

2025-02-15 02:04:47
news-image

வவுனியாவில் ஆக்கிரமிக்கப்படும் விவசாய நிலங்கள்: கமநல...

2025-02-15 02:00:56
news-image

வடக்கு இளையோருக்கு வெளிநாட்டு ஆசைகாட்டி பெருந்தொகை...

2025-02-15 01:57:24
news-image

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச்...

2025-02-15 01:50:41
news-image

தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிரான வழக்கு:...

2025-02-15 01:44:21
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவன விவகாரம் : தெரிவுக்குழுவை...

2025-02-14 12:51:44
news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00