தொழிலாளர்கள் தினத்தை அமைதியான முறையில் நடத்த வவுனியா வர்த்தகர் சங்கம் தீர்மானம்

Published By: Daya

30 Apr, 2019 | 03:22 PM
image

தொழிலாளர்கள் தினத்தை அமைதியான முறையில் நடத்துவதற்கும் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கவும் வவுனியா வர்த்தகர் சங்கம் அழைப்பு வித்துள்ளது. 

வவுனியாவிலுள்ள வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நாளை மே தினமான உலக தொழிலாளர்கள் தினத்தில் விடுமுறை வழங்கி தொழிலாளர்களின் உரிமையை வென்றெடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறு வவுனியா வர்த்தகர் சங்கம் தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு அழைப்பு விடுத்துள்ளது.

வவுனியாவில் கடந்த காலங்களில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் வழங்கிய ஒத்துழைப்புக்களை இவ்வருடமும் உலக தொழிலாளர்கள் தினத்தில் தொழிலாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி பன்னாட்டு தொழிலாளர்கள் தினத்தை தொழிலாளர்கள் அனுபவிப்பதற்கும் உலக தொழிலாளர்கள் தினத்தை இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களினால் ஏற்பட்ட அசாதாரன சூழ்நிலை காரணமாக அமைதியான முறையில் எளிமையாக முன்னெடுக்குமாறும் வியாபார நிலைய உரிமையாளர்கள் நாளைய தினத்தில் தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்குமாறு வவுனியா வர்த்தகர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைபொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:18:08
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49