தொழிலாளர்கள் தினத்தை அமைதியான முறையில் நடத்துவதற்கும் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கவும் வவுனியா வர்த்தகர் சங்கம் அழைப்பு வித்துள்ளது.
வவுனியாவிலுள்ள வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நாளை மே தினமான உலக தொழிலாளர்கள் தினத்தில் விடுமுறை வழங்கி தொழிலாளர்களின் உரிமையை வென்றெடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறு வவுனியா வர்த்தகர் சங்கம் தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு அழைப்பு விடுத்துள்ளது.
வவுனியாவில் கடந்த காலங்களில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் வழங்கிய ஒத்துழைப்புக்களை இவ்வருடமும் உலக தொழிலாளர்கள் தினத்தில் தொழிலாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி பன்னாட்டு தொழிலாளர்கள் தினத்தை தொழிலாளர்கள் அனுபவிப்பதற்கும் உலக தொழிலாளர்கள் தினத்தை இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களினால் ஏற்பட்ட அசாதாரன சூழ்நிலை காரணமாக அமைதியான முறையில் எளிமையாக முன்னெடுக்குமாறும் வியாபார நிலைய உரிமையாளர்கள் நாளைய தினத்தில் தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்குமாறு வவுனியா வர்த்தகர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM