உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது

Published By: Digital Desk 4

29 Apr, 2019 | 01:16 PM
image

(செ.தேன்மொழி)

உடுகம பகுதியில் உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உடுகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகியாதெனிய பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாகியாதெனிய பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய தெல்பே ஆரச்சிகே மனோஜ் பிரியந்த எனப்படுபவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் சந்தேக நபரை உடுகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படத்தியுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எரிபொருள் விலை அதிகரிப்பினால் கடற்றொழிலாளர்களின் பாதிப்புக்கு...

2023-12-11 16:58:39
news-image

மலையக மக்கள் குறித்து பேச்சு வார்த்தை...

2023-12-11 16:59:13
news-image

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு...

2023-12-11 16:00:40
news-image

பங்களாதேஷ் பெண்ணிடம் கொள்ளையிட்ட இருவர் கைது

2023-12-11 15:57:02
news-image

கொழும்பு தமிழ் மக்களை இலக்கு வைத்து...

2023-12-11 16:03:35
news-image

அநுராதபுரம், களுத்துறை மாணவிகள் மத்தியில் போதை...

2023-12-11 15:20:09
news-image

பண்டாரகமவில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர்...

2023-12-11 15:19:19
news-image

தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் தபால்...

2023-12-11 15:46:41
news-image

எல்பிட்டியில் தாயும் மகனும் தாக்கப்பட்டு வைத்தியசாலையில்...

2023-12-11 13:47:47
news-image

மசாஜ் நிலையம் எனக் கூறி விபசார...

2023-12-11 13:47:20
news-image

கராப்பிட்டியவில் மண்மேடு சரிந்து  வீழ்ந்து காயமடைந்த...

2023-12-11 14:39:49
news-image

பொலன்னறுவையில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன்...

2023-12-11 14:38:06