bestweb

"இறைவனின் பெயரைக் கூறி ஒரு இனத்தை அழிப்பது அதர்மமாகும்"

Published By: Vishnu

28 Apr, 2019 | 04:44 PM
image

(எம்.மனோசித்ரா)

இறைவனின் பெயரைக் கூறி ஒரு இனத்தை அழிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அது சரி என்று முன்வைக்கப்படும் கருத்துக்கள் மிகப் பிழையானதொன்றாகும். இவ்வாறு மதத்தை அடிப்படையாகக் கொண்டு கடந்தவாரம் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் கவலையடைக் கூடியவை என்று கொழும்பு பேராயர் கார்தினர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

நாட்டில் முன்னெடுக்கப்பட்ட தொடர் குண்டு தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பேராயர் இல்லத்தில் இடம்பெற்ற விஷேட ஆராதனையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பேராயர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மனித உயிர்களை விட உயர்வான வேறொன்று இந்த உலகத்தில் கிடையாது. எம்மால் இந்த உலகத்தில் தனித்து வாழ முடியாது. எம்முடன் வாழ்வதற்கு ஏனையவர் நிச்சயமாக இருக்க வேண்டும். கடவுளின் பெயரில் ஒருவரை அழிக்க முடியாது. 

இது மிகப் பிழையானதொரு விடயமாகும். அன்று எமது உறவுகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் உண்மையில் கவலையடைக் கூடியவை. அவை முழு மனித குலத்திற்குமே இழைக்கப்பட்ட துரோகமும் அநீதியுமாகும். உலகில் பிறந்துள்ள ஒவ்வொரு மனிதர்கள் சமமானவர்களே. 

எனவே பிரிதொருவருக்கு மரணத்தையோ, கவலையையோ யாராலும் கொடுக்க முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொலை குற்றவாளிகளை பாதுகாக்கவே ரணில்-ராஜபக்ஷ தரப்பு...

2025-07-18 03:20:51
news-image

தேங்காய் எண்ணெய் சில்லறை விற்பனைத் தடைச்...

2025-07-18 03:09:46
news-image

ஈச்சிலம்பற்று திருவள்ளுவர் வித்தியாலய பௌதீக ஆசிரியர்...

2025-07-18 03:04:07
news-image

இரணைமடு குளத்தில் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்ட...

2025-07-18 02:52:33
news-image

323 கொள்கலன்கள் விடுவிப்பு முறையற்றது ;...

2025-07-17 17:05:55
news-image

பூஸா அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின்...

2025-07-17 16:43:19
news-image

தேசிய, மதம் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக...

2025-07-17 22:21:36
news-image

அமெரிக்க வரிக்கொள்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்...

2025-07-17 17:17:41
news-image

புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து நடைபெறும்...

2025-07-17 21:39:52
news-image

துறைமுக நகர திட்டத்தை இரத்து செய்வதற்கு...

2025-07-17 17:36:49
news-image

செம்மணி படுகொலை : வடக்கு மற்றும்...

2025-07-17 19:57:56
news-image

முடிந்தால் அமைச்சர்களான பிமல், வசந்தவை கைது...

2025-07-17 18:02:20