முஸ்லிம்  மாணவிகளும் முகத்தை  மூடக்கூடாது - அஸாத் சாலி 

Published By: Vishnu

28 Apr, 2019 | 04:26 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

மேல்மாகாணத்தில் முஸ்லிம் பாடசாலைகளுக்கும் செல்லும் மாணவிகள் முகத்தை மூடும்வகையில் சீருடையில் வருதற்கு அனுமதிக்கக்கூடாது. அதற்கான சுற்று நிறுபத்தை பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பிவைத்துள்ளதாக மேல்மாகாண ஆளுநர் அஸாத் சாலி தெரிவித்தார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாதுகாப்பை கருத்திற்கொண்டு முஸ்லிம் பெண்கள் நிகாப் மற்றும் புர்கா அணிந்துகொண்டு பொது இடங்களுக்கு செல்லவேண்டாம் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தெரிவித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, மேல்மாகாணத்தில் இருக்கும் பாடசாலைகளின் பாதுகாப்பு தொடர்பாக பாடசாலை அதிபர்களுடன் கலந்துரையாட இருக்கின்றோம். அதற்காக இன்று 29 ஆம் திகதி 2மணிக்கு மேல்மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு பாடசாலை அதிபர்களுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51