"குற்றவாளிகளுக்கு ஆரம்பத்திலே தண்டனை வழங்கி இருந்தால் பாரிய அழிவு ஏற்பட்டிருக்காது"

Published By: Vishnu

28 Apr, 2019 | 03:06 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

குற்றவாளிகளுக்கு ஆரம்பத்திலே தண்டனை வழங்கி இருந்தால் இவ்வாறான பாரிய அழிவு நாட்டில் ஏற்பட்டிருக்காது எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குற்றவாளிகளை கண்டும் கணாமல்போல் இருந்தமையே இதற்கான காரணமாகும் எனவும் குறிப்பிட்டார்.

நாட்டில் தற்போது இனங்களுக்கிடையில் ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தை போக்க தேசிய நல்லிணக்கம்போன்று மத நல்லிணக்கம் மிகவும் அத்தியாவசியமாகும். தற்கொலை தாக்குதல் இடம்பெற்ற பின்னர் இனங்களுக்கிடையில் மோதல்கள் ஏற்படாமல் அதனை ஆலோசனை மற்றும் உபதேசங்கள் மூலம் தடுத்து நிறுத்த பேராயர் மல்கம் ரன்ஜித் ஆண்டகை செய்த பணி மிகவும் போற்றத்தக்கது. இல்லாவிட்டால் இன்று பாரியதொரு அழிவை நாடு எதிர்கொண்டிருக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51