உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற துன்பியல் சம்பவத்தினால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து கொழும்பு பேராயர் அதி.வண. மெல்கம் கார்தினல் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் இடம்பெற்ற ஞாயிறு சிறப்பு பிரார்த்தனைகளில் இன்று (28) முற்பகல் இடம்பெற்றது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்துகொண்டார். கொழும்பு பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்திலும் குண்டு வெடிப்பு இடம்பெற்ற கொச்சிக்கடை தேவாலயத்தின் முன்பாகவும் இடம்பெற்ற இந்த சிறப்பு பிரார்த்தனைகளில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூர்ந்து ஜனாதிபதி தீபம் ஏற்றினார்.
இந்த ஆராதனையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM