(நா.தினுஷா)
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல் சம்பவங்களினால் காயமடைந்தவர்களுக்கு தேவையான இரத்த தானம் நிகழ்வு நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ளதாக தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
கொழும்பு - 7 இல் அமைந்துள்ள தேசிய விளையாட்டு விஞ்ஞானத்துறை நிறுவனத்தில் காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணிவரை இரத்தம் தான நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இதன்போது தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நானயக்கார ஆகியோர் பங்கேற்க்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM