(எம்.சி.நஜிமுதீன்)
புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கும் திட்டம் ஏதும் என்னிடம் இல்லை. எனது கட்சி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான். தற்போது நிலவும் இழுபறி நிலைக்கு கட்சிக்குள்ளேயே தீர்வு காணப்பட வேண்டும். அதனை விடுத்து வேறொரு கட்சி ஆரம்பித்து செயற்படுவதற்கான எதுவிதத் தேவையும் எனக்கில்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹஸனலி தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் அதன் பொதுச் செயலாளர் ஹஸன் அலிக்குமிடையில் இழுபறி தொடர்கிறது. இதனால் ஹஸன் அலி கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூதுடன் இணைந்து புதிய கட்சி ஆரம்பிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக வெளியான தகவல் தொடர்பில் அவரிடம் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM