அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் சகோதரர் ஒருவர் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்கேதத்தின் பேரிலேயே இவர் மன்னாரில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.
கைதுசெய்யப்பட்ட ரிஷாத் பதியூதினின் சகோதரரை இராணுவத்தினர் விசாரணைக்காக பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதன் பின்னர் அவரிடம் விசாரணைகள் மற்றும் வாக்குமூலங்கள் பெறப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM