புகைப்பிடிப்பவர்கள் பேராசிரியர் பணியில் அமர்த்த தடை

Published By: R. Kalaichelvan

26 Apr, 2019 | 09:44 AM
image

 புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்களை பேராசிரியர் பணியில் அமர்த்த மாட்டோம் என நாகசாகி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

ஜப்பானில் 2020 ல் ஒலிம்பிக் போட்டி நடைபெறுவதை ஒட்டி அந்நாட்டில் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு எதிரான பிரசாரம் செய்யப்படுகிறது. 

வைத்தியசாலை மற்றும் கல்வி நிறுவனங்களில் புகைப்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.ஜப்பானில் நாகசாகி பல்கலைக்கழகம் புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்களை பேராசிரியர் பணியில் அமர்த்த மாட்டோம் என அறிவித்துள்ளது. 

அதேநேரம் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர் பணியில் சேருவதற்கு முன் புகைப்பழக்கத்தை நிறுத்திவிடுவதாக உறுதி அளித்தால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என அப்பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு: வாக்குச்சாவடிகளை கைப்பற்ற முயற்சி

2024-04-20 11:42:55
news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08