புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்களை பேராசிரியர் பணியில் அமர்த்த மாட்டோம் என நாகசாகி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
ஜப்பானில் 2020 ல் ஒலிம்பிக் போட்டி நடைபெறுவதை ஒட்டி அந்நாட்டில் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு எதிரான பிரசாரம் செய்யப்படுகிறது.
வைத்தியசாலை மற்றும் கல்வி நிறுவனங்களில் புகைப்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.ஜப்பானில் நாகசாகி பல்கலைக்கழகம் புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்களை பேராசிரியர் பணியில் அமர்த்த மாட்டோம் என அறிவித்துள்ளது.
அதேநேரம் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர் பணியில் சேருவதற்கு முன் புகைப்பழக்கத்தை நிறுத்திவிடுவதாக உறுதி அளித்தால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என அப்பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM