(நா.தனுஜா)
ஒரு தனி மனிதனுடைய கொலையை முழு சமூகத்தினதும் கொலையாகக் கருதுமளவிற்கு இஸ்லாம் மனித உயிருக்கு முக்கியத்துவம் வழங்குகின்றது.
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு இஸ்லாமிய அடிப்படை விழுமியங்களுக்கு எதிரான அமைப்பொன்றாகும். இஸ்லாமிய போதனைகளுக்கு முரணாக செயற்படும் இந்த தீவிரவாத அமைப்புக்களோடு எவரேனும் தொடர்புகளை ஏற்படுத்தனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
எவரொருவர் தீவிரவாதத்துடன் தொடர்புடையவராக இருந்தாலும் அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றோம் என்று நாட்டிலுள்ள முஸ்லிம் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
நாட்டிலுள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, இலங்கை முஸ்லிம் பேரவை உள்ளிட்ட 12 முஸ்லிம் அமைப்புக்கள் இணைந்து விடுத்துள்ள செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM