மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
குறித்த தாக்குதலை நடத்த வந்தவரை தேவாலய நிர்வாகத்தினர் சந்தேகம் கொண்டு வெளியில் அனுப்ப முற்பட்டபோது அவர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதாகவும் சம்பவத்தின்போது பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
தேவாலயத்திற்குள் நுழைய முற்பட்டவரை தேவாலய ஊழியர்கள் தேவாலயத்திற்குள் இருந்துவெளியேற்றிய நிலையில் மீண்டும் அவர் தேவாலயத்திற்குள் நுழைய முற்பட்ட வேளையில் அவர் ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்துகொண்டிருக்கும்போதே குண்டை வெடிக்கச்செய்துள்ளதாக தெரியவருகின்றது.
இதேவேளை கொலையாளி மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தினை இலக்குவைத்தே வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாக்குதல் நடந்த அன்றைய தினம் காலை மரியாள் தேவாலயத்திற்கு முன்பாக நின்ற இளைஞர்களிடம் குறித்த தேவாலயத்தில் ஆராதனை தொடர்பில் கேட்டதாகவும் அவர்கள் வழிபாடுகள் முடிந்துவிட்டது என்று கூற அங்கிருந்து சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM