பொதுமக்களுக்கு பொலிஸாரின் அவசர வேண்டுகோள் !

Published By: Daya

25 Apr, 2019 | 12:04 PM
image

பொது மக்களை பதற்றமடைய வேண்டாமென பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தமக்கு கிடைக்கும் தகவலுக்கமைய நாட்டில் சோதனை சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக பொலிஸார்  மேலும்  தெரிவித்துள்ளனர்.

எனவே நாட்டு மக்களை பதற்றமடையாது  இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே கொழும்பு மத்திய வங்கிக்கு அருகில் குண்டுவெடிப்பு இடம்பெறலாம் என்ற அச்சம் காரணமாக அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ள படையினர் மத்தியவங்கியின் பணியாளர்களை வங்கிகட்டிடத்திலிருந்து வெளியே செல்லவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய வங்கிக்கு அருகில் உள்ள வீதிகளில் போக்குவரத்தை அதிகாரிகள் தடை செய்துள்ளனர்.

அத்துடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கருகிலும் சோதனை நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14