குருநாகல், பதுளை, பண்டாரவளையிலும் விசேட சோதனை!

Published By: R. Kalaichelvan

25 Apr, 2019 | 11:43 AM
image

குருநாகல் பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் பாதுகாப்பு படையினர் பொது மக்களை அப்புறப்படுத்தி சோதனை நடவடிக்கைகளை தற்போது ஆரம்பித்துள்னர்.

இதேவேளை பண்டாரவளை பகுதியிலும் உள்ள நீதாவான் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் விசேட சோதனை நடவடிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், பதுளை வைத்தியசாலை வாளாகத்திலும் படையினர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01