கட்டுநாயக்க வீதி மீண்டும் வழமைக்கு

Published By: Digital Desk 4

25 Apr, 2019 | 12:10 PM
image

வாகன சோதனை நடவடிக்கைக்காக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க வீதியானது தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பண்டாரநயாக்க சர்வதேச விமான நிலையத்தினுடைய வெளிப்புற வாகனத் தரப்பிடத்தில் சந்தேகத்திற்கிடமான கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமையினால் அங்கு பதற்ற நிலையொன்றை உருவானது.

இதனையடுத்து அப் பகுதிக்கு முப்படையினர் மற்றும் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை  மேற்கொண்டிருந்தனர். இதன் பின்னர் குறித்த வாகனம் தொடர்பபான சோதனை முழுமையாக நிறைவடைந்த நிலையில் மீண்டும் விமான நிலையத்தின் நடவடிக்கைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன.

எனினும் பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கு செல்கின்ற வாகனங்கள் நீண்டதொரு சோதனையின் பின்னரே உள்ளே  அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31