பேராயர் மல்கம் ரஞ்சித் -கோத்தா சந்திப்பு

Published By: R. Kalaichelvan

25 Apr, 2019 | 09:51 AM
image

போராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தில் நாட்டின் பலபாகங்களிலும் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் குறித்த கவலையான தருணங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

குறித்த தற்கொலை தாக்குதலையடுத்து தற்போதைய நிலைமை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடிப்பட்டுள்ளது.

நாட்டின் 8 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் இதுவரை சுமார் 359 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, 48 வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 40 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51