கறுப்பு கொடிகளை கட்டுவதற்கு நெல்லியடி பொலிசார் தடை 

Published By: R. Kalaichelvan

24 Apr, 2019 | 11:41 AM
image

துக்கதினத்தை அனுஸ்டிக்கும் முகமாக கறுப்பு கொடிகளை கட்டுவதற்கு நெல்லியடி பொலிசார் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு , நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துமுகமாகவும் , துக்க தினத்தை அனுஸ்டிக்கும் முகமாகவும் நேற்றைய தினம்  நெல்லியடி பகுதிகளில் சோக கீதங்கள் இசைக்கப்பட்டு,கறுப்பு கொடிகள் கட்டப்பட்டன. 

அதன் போது அங்கு வந்திருந்த நெல்லியடி பொலிசார் ,கறுப்பு கொடிகளை கட்ட வேண்டாம் எனவும் , துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக வெள்ளை கொடிகளை கட்டுமாறு கோரினார்கள். கறுப்புக்கொடிகள் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டுவது போன்று அமையும் என கூறினார்கள். 

அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் கறுப்பு கொடிகளை அகற்றி விட்டு வெள்ளை கொடிகளை கட்டினார்கள். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-04-18 06:28:13
news-image

காலியில் உள்ள ஹோட்டலில் சாப்பிட வந்த...

2025-04-18 02:55:21
news-image

"சிறி தலதா வழிபாடு" இன்று முதல்...

2025-04-18 01:45:51
news-image

தபால்மூல வாக்களிப்பு : 20ஆம் திகதிக்கு...

2025-04-17 21:45:00
news-image

ஜி.எஸ்.பி. பிளஸை தக்கவைப்பது அவசியம் -...

2025-04-17 21:49:14
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ; ஜனாதிபதி...

2025-04-17 21:46:34
news-image

இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை உடன் வெளிப்படுத்த...

2025-04-17 21:44:01
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை...

2025-04-17 21:43:12
news-image

அஹுங்கல்லவில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம்

2025-04-17 22:21:31
news-image

பிள்ளையானின் கைதால்  ரணில், கம்மன்பில கலக்கம்...

2025-04-17 21:46:12
news-image

குளத்தில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி...

2025-04-17 21:58:59
news-image

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க...

2025-04-17 21:14:06