நீரில் விஷம் கலந்துள்ளதாக வதந்தி பரப்பியவர்களுக்கு விளக்கமறியல்

Published By: Vishnu

23 Apr, 2019 | 08:23 PM
image

(ஆர்.விதூஷா)

நீரில் விஷம் கலந்துள்ளதாக மக்கள் மத்தியில் பொய்யான வதந்தியை பரப்பியமை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளுக்கு அமைய சந்தேக நபர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனத்திற்கு அமைய பொய்யாக வதந்தியை பரப்பிய குற்றத்திற்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மாதம்பிட்டிய -கொழும்பு -15 பகுதியை சேர்ந்தவர்கள் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதுடன், இருவரையும் புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்படுத்தியதையடுத்து நீதவானர் அவர்களை எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08