யாழ்.வடமராட்சி மாலுசந்திப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொருள் இருப்பதாக புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய தேடுதல் மேற்கொள்ளப்பட்ட போதிலும் எந்த பொருளும் அகப்படவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.
இன்று பகல் மாலுசந்திப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொருள் இருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய பொலிசார், இராணுவத்தினர் இணைந்து மாலுசந்தியின் நான்கு வீதிப் பக்கமும் சுமார் 200 மீற்றர் வரையான பகுதிகள் சோதனையிடப்பட்டன.
இதில் சந்தேகத்திற்கிடமான முறையில் பொருள் எவையும் இருக்கவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM