வடமராட்சியிலும் மர்மப் பொருள் தொடர்பில் சோதனை

Published By: Digital Desk 4

23 Apr, 2019 | 03:53 PM
image

யாழ்.வடமராட்சி மாலுசந்திப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொருள் இருப்பதாக புலனாய்வுப் பிரிவினருக்கு  கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய தேடுதல் மேற்கொள்ளப்பட்ட போதிலும் எந்த பொருளும் அகப்படவில்லை என பொலிசார் தெரிவித்தனர். 

இன்று  பகல் மாலுசந்திப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொருள் இருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய பொலிசார், இராணுவத்தினர் இணைந்து மாலுசந்தியின் நான்கு வீதிப் பக்கமும் சுமார் 200 மீற்றர் வரையான பகுதிகள் சோதனையிடப்பட்டன.

இதில் சந்தேகத்திற்கிடமான முறையில் பொருள் எவையும் இருக்கவில்லை என பொலிசார் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04