வெளிநாட்டுத் தலைவர்களின் ஒத்துழைப்புடன் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் - ரணில் 

Published By: Digital Desk 3

23 Apr, 2019 | 03:19 PM
image

வெளிநாட்டுத் தலைவர்களின் ஒத்துழைப்புடன் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மற்றுமோர் 30 ஆண்டுகால யுத்தத்துக்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.

கொழும்பு மற்றும் புற பகுதிகளில் இடம்பெற்ற தொடர்  குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து நாட்டில் நிலவும் அச்ச சூழல் குறித்து விவாதிப்பதற்காக விசேட பாராளுமன்ற அமர்வுக்காக சபை இன்று ஒரு மணியளவில் கூடியது.

இந்த அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமெரிக்க, ஜப்பான், சீனா, இந்தியா, சிங்கப்பூர் மற்றும் பாகிஸ்தான் உட்பட்ட பல நாடுகளின் தலைவர்கள் என்னுடன் பேசினார்கள். அவர்களின் உதவியுடன் நாம் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும். 

இந்த நேரத்தில் நாம் அரசியல் செய்யாமல் நாட்டை பாதுகாக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரம் மேலே வரும்போது அதனை சீர்குலைக்க இந்த முயற்சி நடந்துள்ளது. 

அத்துடன் இலங்கை வாழ் முஸ்லிம்கள் இவ்வாறான சம்பவங்களை எதிர்ப்பதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47