இறுதிப் போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்

Published By: Vishnu

23 Apr, 2019 | 10:20 AM
image

எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி இடம்பெறவிருந்த 12 ஆவது ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டியை பி.சி.சி.ஐ. சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு மாற்றியுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மூடப்பட்ட 3 கலரிகளை திறக்க டி.என்.சி.ஏ. அனுமதி பெறாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். 2019 சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 23 ஆம் திகதி சென்னையில் ஆரம்பமானது. இந் நிலையில் தற்போது இத் தொடரில் 40 லீக் போட்டிகள் நிறைவுபெற்றுள்ளது. 

இதவேளை இத் தொடரின் இறுதிப் போட்டிய சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்துவதற்கு பி.சி.சி.ஐ. முடிவு செய்திருந்தது. எனினும் சேப்பாக்கம் மைதானத்தின் கலரி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என நிபந்தனை விதித்திருந்தது.

இந்நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள ஐ,ஜே,கே உள்ளிட்ட 3 கலரிகள் (12,000 இருக்கைகள்) அமரக்கூடிய வசதி கொண்டவை. இவற்றை திறப்பதற்கு தமிழக அரசிடம் இருந்து உரிய அனுமதியை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் பெற முடியவில்லை. 

இதன் காரணமாகவே மேற்கண்ட முடிவினை பி.சி.சி.ஐ. எடுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35